நாட்டு மக்களின் தகவல்களை திருடி ஒன்லைனில் விற்பனை செய்த நபர் கைது!

ஆஸ்திரேலியாவில் ஹேக்கர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் குறித்த நபர் அந்நாட்டு மக்களின் முழு பெயர், முகவரி, பிறந்த திகதி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் விற்பனை செய்துள்ளதாக அல்பைன் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் பொலிஸார் கைது செய்யப்பட்டிருக்கும் ஹேக்கர் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரேலிய மக்களின் தரவுகளைள விற்பனை செய்துள்ளார். அதில் அவர் விற்பனை செய்த தரவுகள் அனைத்தும் சரியாக உள்ளன. இந்த தரவுகள் ஆஸ்திரேலியாவின் 9 மில்லியன் மக்கள் … Continue reading நாட்டு மக்களின் தகவல்களை திருடி ஒன்லைனில் விற்பனை செய்த நபர் கைது!